பொதுப்பணத்தை தவறான முறையில் முறைகேடு செய்தவர்கள், அவர்களின் அரசியல் பின்புலம் எதுவாக இருந்தாலும் நிச்சயம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனமக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய அவர், அரசியல் எதிரிகளை அரசாங்கம் பழிவாங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால் பொதுப்பணத்தைத் திருடியிருந்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அதில் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை.
தவறு செய்தவர், முன்னாள் ஜனாதிபதியாகவோ, முன்னாள் அமைச்சராகவோ அல்லது அவர்களின் மகனாகவோ இருந்தாலும் அது பற்றி அரசாங்கத்துக்கு கவலையில்லை.
குற்றம் புரிந்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவுமே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய அவர், அரசியல் எதிரிகளை அரசாங்கம் பழிவாங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால் பொதுப்பணத்தைத் திருடியிருந்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அதில் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை.
தவறு செய்தவர், முன்னாள் ஜனாதிபதியாகவோ, முன்னாள் அமைச்சராகவோ அல்லது அவர்களின் மகனாகவோ இருந்தாலும் அது பற்றி அரசாங்கத்துக்கு கவலையில்லை.
குற்றம் புரிந்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவுமே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
08 September 2026
உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இந்த வாரம் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
Local
08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு
Local
08 September 2026
நாடாளுமன்றம் வர நாமலுக்கு அனுமதி!
Local
08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026
காஸாவில் இடிபாடுகளை அகற்றி, போர்க்குற்றத்தை மறைக்க முயலும் இஸ்ரேல்!
Local
08 September 2026