
நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 206 சிறார்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் 28 சிறார்கள் இணைய வழியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்படக்கூடிய சிறார்கள் உள்ள பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தி விசேட குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 118 பெண்கள் இணையத்தளம் ஊடாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
Local
20 September 2025

பெண் சாரதிகளுக்கு விமானப் பணிப்பெண்களைப் போல சீருடை - பிமல் ரத்நாயக்க
Local
20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்
Local
20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்
Local
20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை
Local
20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்
Local
20 September 2025

கையெழுத்து வேட்டை மூலம் மலையக அதிகார சபையை காப்பாற்றப் போராட்டம் – முன்னாள் எம்.பி திலகர்
Local
20 September 2025

தந்தையின் இழப்பை மனவலிமையால் சமாளித்து மீண்டும் களம் திரும்பும் துனித் வெல்லாலகேவின் கதை
Local
20 September 2025

"காசா போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை… மோடியும் தான் காரணம்" - பிரகாஷ் ராஜ்
Local
20 September 2025

செயலிழந்த கட்டுநாயக்க விமான நிலைய கணினி அமைப்பு வழமைக்கு திரும்பியது
Local
20 September 2025
