ஈரான் தொடர்பான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியானது, உலக நாடுகளில் மின்மயமாக்கலை நோக்கி நகர்த்துவதை ஊக்குவிக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பிரோல் (Fatih Birol) தெரிவித்துள்ளார்.
நாடுகள் தங்களின் உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களின் விலை அதிரடி மாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை உதவும்.
தற்போதைய நெருக்கடி காரணமாக பல அரசாங்கங்கள் தங்களது எரிசக்தி உத்திகள், கொள்கைகள், கூட்டாண்மைகள் மற்றும் தொழில்நுட்பத் தெரிவுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்த உலகளாவிய நெருக்கடியானது, மின்சார ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கிய நகர்வுக்கு ஒரு கூடுதல் உந்துதலை வழங்கும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
Latest News
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி - இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
23 June 2026
2029-இல் மாறப்போகும் இலங்கை டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டம்
Local
23 June 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Local
23 June 2026
அமெரிக்கப் பேச்சுவார்த்தை: ஈரானுக்குக் கிடைக்கும் பாரிய பொருளாதார நன்மை!
Local
23 June 2026
2027 முதல் முன்பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றம்!
Local
23 June 2026
மின்மயமாக்கல் நோக்கி நகரும் உலகம்
Local
23 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!
Local
23 June 2026
பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை
Local
23 June 2026
மத்திய கிழக்கு நெருக்கடியால் ஆபிரிக்காவிற்கு ஆபத்தா? IMF எச்சரிக்கை!
Local
23 June 2026
கால்பந்து உலகக் கிண்ணம் - வரலாறு படைத்தார் லியோனல் மெஸ்ஸி
Local
23 June 2026