கொஹுவலை பாலத்துக்கு அடியில் உந்துருளியில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் படம் தொடர்பாகப் போலிச் செய்திகளையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Latest News
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026
செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
Local
13 August 2026
முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
படுக்கையிலேயே முடங்கிய நடிகை ஷகீலா : வெளியிட்ட உருக்கமான காணொளி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Local
13 August 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி - இருவர் கைது!
Local
13 August 2026
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
Local
13 August 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
Local
13 August 2026