கொஹுவலை பாலத்துக்கு அடியில் உந்துருளியில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் படம் தொடர்பாகப் போலிச் செய்திகளையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Latest News
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.
Local
15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்
Local
15 August 2026
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!
Local
15 August 2026
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !
Local
15 August 2026
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
Local
15 August 2026
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026