அரசாங்கத்தின் "பிரஜா சக்தி" தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Latest News
நேபாளத்துக்கு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026
ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதான் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
Local
01 September 2026
திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது
Local
01 September 2026
யாழ். வடமராட்சியில் 20 ஏக்கர் அரச காணி இந்திய நிறுவனத்திற்கு குத்தகை : மக்கள் கடும் எதிர்ப்பு!
Local
01 September 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026