சவூதி அரேபியாவின் நிதி உதவியுடன் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ பீட வளாகம் இன்று (04) உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதனைத் திறந்துவைக்கவுள்ளார்.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் நவீன மருத்துவ பீட வளாகம், மாணவர் விடுதிகள், நூலகம், 1,000 ஆசனங்களைக் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பேராசிரியர்கள் பிரிவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது இலங்கையில் நிறுவப்பட்டுள்ள 10ஆவது மருத்துவ பீடமாகும். இதன் மூலம் உள்நாட்டில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள் விரிவடைவதுடன், நாட்டில் நிலவும் சுகாதாரத் துறைசார் நிபுணர்களின் வெற்றிடங்களையும் நிரப்ப முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
Local
04 July 2026
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச அளவில் குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி!
Local
04 July 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!
Local
04 July 2026
மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
Local
04 July 2026
TIN இல்லையென்றால் சிக்கலா? பொதுமக்களுக்கு முக்கிய விளக்கம்
Local
04 July 2026
டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு
Local
04 July 2026
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை
Local
04 July 2026
காவ்யா மாறன் வாங்கிய பாகிஸ்தானின் முன்னணி வீரர் குழப்பத்தில்!
Local
04 July 2026
புதிய வரி மாற்றங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையா? நிபுணர் எச்சரிக்கை
Local
04 July 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஐநா கோரிக்கை!
Local
04 July 2026