டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளில் 88 சதவீதமானோர், டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
லோர்ட்ஸில் ஒருநாள் சதமடித்த முதல் இந்திய வீரராக வரலாற்றில் தடம்பதித்தார் ரோஹித்!
Local
19 July 2026
மாத்தறை வெல்லமடம விபத்து: பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு!
Local
19 July 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!
Local
19 July 2026
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 என்புக்கூடுகள்; மொத்தம் 446!
Local
19 July 2026
சர்வதேச விசாரணையை பரிந்துரைக்கும் மொட்டுக் கட்சி!
Local
19 July 2026
சொகுசு பேருந்தில் தீப்பரவல் - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!
Local
19 July 2026
டார்கோவின் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம்
Local
19 July 2026
மாத்தறையில் இரு வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் பலி; 6 பேர் காயம்
Local
19 July 2026
'பொடி மெனிகே' தொடருந்திலிருந்து வீழ்ந்து துருக்கி யுவதி காயம்!
Local
19 July 2026
நாளை முதல் முட்டை விலை உயர்வு!
Local
19 July 2026