சீகிரியாவைப் பார்ப்பதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்து வந்து, அதன் நுழைவாயிலை அடைந்த நான்கு வெளிநாட்டுப் பெண்களை, அந்தப் பகுதியில் நடமாடும் காட்டு யானையொன்று தாக்குவதற்கு முற்பட்ட காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகவே அதிகாலையில் சீகிரியாவுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எந்தவொரு சுற்றுலா வழிகாட்டியும் இல்லாமல் இவர்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனினும், அந்த இடத்தில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சாதுரியமான மற்றும் விரைவான செயற்பாட்டினாலேயே இந்த வெளிநாட்டுப் பெண்கள் நால்வரும் காட்டு யானையின் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
Latest News
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026
‘எல் நினோ’ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதியின் யோசனைக்கு ஒப்புதல்!
Local
23 June 2026
2027 முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்க புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!
Local
23 June 2026
தேர்தல்களில் ‘அழியாத மை’ பாவனை நீக்கப்படவுள்ளது: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Local
23 June 2026
சுரேஷ் சலேயின் தாயார் திருத்தந்தைக்கு கடிதம்
Local
23 June 2026
நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் பணமோசடி குற்றச்சாட்டில் கைது
Local
23 June 2026