General04 July 2026

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் இவ்வாறான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
அத்துடன், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes