ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது எனவும், அணு ஆயுதம் இல்லாத அந்த உலகமே பாதுகாப்பானது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவில் தற்போது, எண்ணெய் விநியோகம் சீராக இருப்பதாகவும், பங்குச் சந்தைகள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாட்டின் வேலைவாய்ப்புகள் சாதனை அளவை எட்டியுள்ளதுடன், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா முன்னர் இருந்ததை விட வலுவாகவும், பாதுகாப்பாகவும், உலக அளவில் பெரும் மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியது: ஈரானிய உச்சத் தலைவரின் கருத்தும் வெளியானது!
Local
19 June 2026
பத்து நோயாளிகள் இருந்தால்தான் டெங்கு ஒழிப்பா? – அதிகாரிகளின் பதிலால் நாமல் அதிருப்தி!
Local
19 June 2026
தங்கப் பாதணி விருது போட்டியில் மன்சாம்பி - சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி!
Local
19 June 2026
மேற்குக்கரையில் இரண்டு மசூதிகள் தீக்கிரை - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட 8 இஸ்லாமிய நாடுகள்!
Local
19 June 2026
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரான் விடுத்த அதிரடி சலுகை! ஹோர்முஸ் நீரிணையில் புதிய உத்தரவு!
Local
19 June 2026
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்! துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!
Local
19 June 2026
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!
Local
19 June 2026
21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!
Local
19 June 2026
உண்மையை மறைக்காதீர்கள், மெஸ்ஸியே GOAT!" – ரொனால்டோ நெகிழ்ச்சி!
Local
19 June 2026
"ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது!" - ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடிப் பதிவு!
Local
18 June 2026