பதுளை நகரில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில், 04 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில், காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்று இரசாயனப் பொருட்கள் தொடர்பான பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, இரசாயனப் பொருட்களை அளவிட பயன்படுத்தப்பட்ட ஒரு பீக்கர் பரிசோதைக்குழாய் வெடித்ததன் காரணமாக, அவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Latest News
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியது: ஈரானிய உச்சத் தலைவரின் கருத்தும் வெளியானது!
Local
19 June 2026
பத்து நோயாளிகள் இருந்தால்தான் டெங்கு ஒழிப்பா? – அதிகாரிகளின் பதிலால் நாமல் அதிருப்தி!
Local
19 June 2026
தங்கப் பாதணி விருது போட்டியில் மன்சாம்பி - சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி!
Local
19 June 2026
மேற்குக்கரையில் இரண்டு மசூதிகள் தீக்கிரை - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட 8 இஸ்லாமிய நாடுகள்!
Local
19 June 2026
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரான் விடுத்த அதிரடி சலுகை! ஹோர்முஸ் நீரிணையில் புதிய உத்தரவு!
Local
19 June 2026
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்! துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!
Local
19 June 2026
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!
Local
19 June 2026
21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!
Local
19 June 2026
உண்மையை மறைக்காதீர்கள், மெஸ்ஸியே GOAT!" – ரொனால்டோ நெகிழ்ச்சி!
Local
19 June 2026
"ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது!" - ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடிப் பதிவு!
Local
18 June 2026